சூடான செய்திகள் 1

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி

(UTV|COLOMBO) செங்கலடி வீதி காயன்குடா பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மின் கம்பம் ஒன்றுடன் மோதுண்டதினால் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

செங்கலடி பிரதேசத்தினை சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

 

 

Related posts

02 வாரங்களுக்குள் CID யில் வாக்குமூலம் வழங்குமாறு ரவி கருணாநாயக்கவிற்கு உத்தரவு

“மகளிர் தினங்கள் ஊடகங்களுக்கு நொறுக்குத்தீனியாகவே இருக்கின்றன”

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி