உள்நாடு

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்ட 39 பேர் கைது

(UTV|கொழும்பு) – பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொண்ட 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மோட்டார்சைக்கிள் பந்தயம் பிலியந்தலை – கெஸ்பேவ குறுக்கு வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பந்தயத்திற்காக பயன்படுத்தப்பட்ட 27 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதாக சரத் பொன்சேகா அறிவிப்பு.

வெளிநாட்டிலிருந்து வரும் மாணவர்கள் – ஆசிரியர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை

கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீளப்பெற்றது