சூடான செய்திகள் 1

மொஹமட் சஹ்ரானின் சகோதரி கைது

(UTV|COLOMBO)  உயிர்த்த ஞாயிறு தின வெடிப்புச் சம்பவ தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் சகோதரி காத்தான்குடி பிரதேசத்தில் 25 லட்சம் ரூபா பணத்துடன் மட்டகளப்பு காவல்துறையினரால்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அந்த நிலையில், விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை

சுதந்திர தின ஒத்திகை நடவடிக்கைகள் இன்றைய தினம் இடம்பெறாது

5 மணித்தியால நீர்வெட்டு-தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை