சூடான செய்திகள் 1

மொரடுவையில் கைக்குண்டுகள் கண்டுபிடிப்பு

(UTVNEWS | COLOMBO) – மொரடுவை, ரதாவடுன்ன பகுதியில் கைவிடப்பட்ட நிலத்தில் இருந்து மூன்று கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகல் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரால் குறித்த கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை

விசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த நைஜீரியா நாட்டவர்கள் கைது

மீகொட, மினுவாங்கொடையில் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த இருவர் கைது