உள்நாடு

மோட்டார் சைக்கிள் பந்தயம் – இளைஞர்கள் குழு கைது

(UTV | கொழும்பு) –  கிம்புலா எல பகுதியில் மோட்டார் சைக்கிள் பந்தயம் ஒன்றை நடத்துவதற்கு தயாரான இளைஞர்கள் குழு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுகளுக்காக 24 மோட்டார் சைக்கிள்கள் மிரிஹானா பொலிஸார் பறிமுதல் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது போக்குவரத்து விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக சாரதிகள் மீது குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கல்விச் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் பரந்துபட்டதோர் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம் – பிரதமர் ஹரிணி

editor

“மக்கள் என்ன நினைத்தாலும், எனது பணியைத் தொடர்ந்து செய்வேன்”

அவதானம் மக்களே! காற்றின் மாசு அளவு இன்று அதிகரித்துள்ளது