உள்நாடுசூடான செய்திகள் 1

மேல் மாகாண ஆளுநராக எயார் சீப் மஷல் ரொஷன் குணதிலக்க நியமனம்

(UTVNEWS | COLOMBO) –மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக இலங்கை விமானப்படையின் தளபதி எயார் சீப் மஷல் ரொஷன் குணதிலக்க பதவியேற்றார்.

Related posts

இலங்கையில் இருந்து வருவோருக்கு ஜப்பானின் விசேட அறிவித்தல்

கொரோனா ஜனாஸாக்களுக்கு ஓட்டமாவடி பச்சைக்கொடி [VIDEO]

காற்றுடன் கூடிய மழை