உள்நாடு

மேல் மாகாணத்திற்கு தனிமைப்படுத்தல் ஊரங்கு

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் நாளை நள்ளிரவு முதல் பிறப்பிக்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி வரையில் பிறப்பிக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

யாழ். சிறைச்சாலையில் இருந்து 17 பேர் விடுதலை

மினுவாங்கொடை – அல் அமானில் வெற்றிகரமாக நடைபெற்ற சியன ஊடக வட்டத்தின் ஊடக செயலமர்வு

தமிழில் டிப்ளோமா பட்டம் பெற்ற பௌத்த துறவி

editor