உள்நாடு

மேல்மாகாணத்தில் 75 பேர் சிக்கினர்

(UTV | கொழும்பு) – மேல்மாகாணத்தில் கொவிட்-19 பரவல் காரணமாக விதிக்கப்பட்ட சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உணவகங்கள், களியாட்ட விடுதிகள் மற்றும் ஸ்பாக்களில் நேற்றைய தினம் பொலிஸார் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த 75 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளனர்.

Related posts

அளுத்கம- மொரகல கடலில் நீராடச் சென்ற மாணவர்களில் ஒருவர் மாயம்

தாழமுக்கம் இலங்கைக்கு கிழக்காக நிலை கொண்டுள்ளது – நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

editor

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு மீண்டும் பிணை

editor