உள்நாடு

மேலும் 5 கொவிட்-19 மரணங்கள் பதிவு

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 5 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதனடிப்படையில் நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 566 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவரை நியமித்த பிரதமர் ஹரினி

editor

சம்பாயோ உட்பட 4 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

தியாகி திலீபனின் நினைவேந்தல் – கிளிநொச்சியில்.