உள்நாடு

மேலும் 47 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜப்பான் மற்றும் கட்டாரில் தொழிலுக்காக சென்ற 47 இலங்கையர்கள் இன்று(31) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

எரிபொருள் கிடைக்காவிடின் மாலை 4 மணிக்கு பின்னர் மின் துண்டிப்பு

நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவேண்டுமா? பத்திரிகையாளரிடம் கேள்வி கேட்ட ஜனாதிபதி.

அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா கடிதத்தினை கையளித்தார்