உள்நாடு

மேலும் 351 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று(11) மேலும் 351 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 83,561 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 515 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

எல்பிட்டிய வேட்பாளர்களின் செலவுக்கான வர்த்தமானி விரைவில்

editor

இலங்கையின் கடல் எல்லையில் கடும் பாதுகாப்பு

சக மாணவியின் குடிநீர் போத்தலில் விஷத்தை கலந்த சம்பவம்!