உள்நாடு

மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

Related posts

மாகந்துரே மதூஷின் இரண்டாவது மனைவி திலினி கைது

விடுமுறையில் சென்ற கடற்படை வீரர்களுக்கு கொரோனா

பெலியத்த படுகொலை – இரு பெண்கள் கைது!