(UTV | கொழும்பு) – இலங்கையில் மேலும் 312 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 35,049 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2020/12/utv-news-3-1024x576.png)