உள்நாடு

மேலும் 29 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – மேலும் 29 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,622 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, 238 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

வாக்கு எண்ணும் நடவடிக்கை 6ம் திகதியன்று

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

SLFP அலுவலகத்திற்குள் நுழைய தடை!