உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 2 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

(UTV|கொவிட்-19)- கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி தற்போது வரை 70 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் தற்போது வரை 238 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்குண்ட தம்பதிகளின் சடலங்கள் மீட்பு

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் கைது

டொனால்ட் டிரம்ப் சரணடைந்தார்