உள்நாடு

மேலும் 2 கடற்படையினர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 879ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு

புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளி : பிரதமருடன் கலந்துரையாடல்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு