உள்நாடு

மேலும் 160 பேருக்கு கொரோனா தொற்று

(UTV | கொழும்பு) – இலங்கையில் மேலும் 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

வெளிநாடு சென்று நாடு திரும்பியவர்களுக்கான அறிவிப்பு

ஊரடங்கு எதற்காக?

இரண்டாவது நாளாக சுகாதார சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு