உள்நாடு

மேலும் 138 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு

(UTV|கொழும்பு)- ராஜகிரிய, கொலன்னாவ மற்றும் கண்டி – கொலபிஸ்ஸ பிரதேசங்களை சேர்ந்த 138 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் அவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

“உள்ளூராட்சித் தேர்தல் சரியான நேரத்தில் இடம்பெறும்”

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அறிவிப்பு

editor

பாராட்டுவதில் கிழக்கு மாகாண அதிபர், ஆசிரியர்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளதாக இம்ரான் எம் பி குற்றச்சாட்டு

editor