உள்நாடு

மேலும் 138 பேருக்கு கொவிட் உறுதி

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 93,910 ஆக அதிகரித்துள்ளது

Related posts

தனிமைப்படுத்தலில் இருந்த பெண் உயிரிழப்பு

நாட்டில் இதுவரை 1,988 பேர் பூரண குணம்

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட ரயில் சேவை