உள்நாடு

மேலும் 10 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 10 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,317 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ரணிலுக்கு மஹிந்த வாழ்த்து

புதிய அரசியலமைப்பு குழுவுக்கு அமைச்சரவை அனுமதி

சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளருக்கு பிணை [VIDEO]