உள்நாடு

மேலும் 10 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 10 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,317 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

தற்போதைய அரசாங்கம் வாய்வீச்சு அரசாங்கமாகவே உள்ளது – பழனி திகாம்பரம் எம்.பி

editor

இன்று மின்வெட்டு இல்லை

ரோஸி யாழ். விஜயம்