உள்நாடு

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று அதிகரிப்பை தொடர்ந்து கம்பஹா மற்றும் களுத்துறையில் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.

களுத்துறை மாவட்டத்தின்தெற்கு மற்றும் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் மிரிஸ்வத்த, பெலன்வத்த ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று(26) இரவு 08 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மேலும், கம்பஹா மாவட்டத்தின் பொல்ஹேன, ஹீரலுகெதர களுஅக்கல மற்றும் அஸ்வென்னவத்த ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் இன்று(26) இரவு 08 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

 

Related posts

தேர்தல் காலத்தில் தவளைகள் போல் பாய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை – நாமல்

editor

சர்வதேச தாய் மொழி தினம் இன்று !

எரிபொருள் விலை சூத்திரத்தை மாற்றியமைப்பதற்கு ஏற்ற அறிவு அரசாங்கத்திற்கு இல்லை – ரணிலின் தொங்கு பாலத்தில் தான் இந்த அரசும் நடைபோடுகிறது – நளின் பண்டார எம்.பி

editor