உள்நாடு

மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு

(UTV | கொழும்பு) – குருநாகல் மாவட்டத்தின் குளியாபிட்டிய, நாரம்மல, பன்னல, கிரிஉல்ல மற்றும் தம்மலசுரிய ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ராஜன் ராஜகுமாரியின் மரணம் : உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்கமறியல்

பாதாள உலகக்குழுவை ஒடுக்கும் அரசாங்கத்தை உருவாக்குவேன் – அனுர

editor

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் ஒருவருக்கு கொரோனா