உள்நாடு

மேலும் ஒரு தொகுதி ‘பைஸர்’ நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதற்கமைய, 608,000 டோஸ் தடுப்பூசிகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (19) அதிகாலை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

   

Related posts

சூடுபிடிக்கும் கல்முனை பிரதேச செயலக விவகாரம் : ஜூன் 07 நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது வழக்கு

மீன் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகின்றது

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு