உள்நாடு

மேலும் ஒருவர் குணமடைந்தார்

(UTV |கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்.

அதற்கமைய, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித்தலைவர்களின் கூட்டம் இன்று

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை உயர்வு

IMF பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கு வருகிறது

editor