வகைப்படுத்தப்படாத

மேலும் ஒருவருக்கு கொரோனா; 417 ஆக உயர்வு [UPDATE]

(UTV | கொவிட்–19) –நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு  அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 416 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு  அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 416 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு  அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 109 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

கொழும்பில் சர்வதேச உலக சுகாதார தின வைபவம்

இங்கிலாந்துக்கு பதிலடி வழங்கவும் தயார் – ஈரான்

Women’s World Cup 2019: Fans react to US vs Netherlands final