உள்நாடு

மேலும் இருவருக்கு கொரோனா

(UTV|கொழும்பு ) – இரத்தினபுரி மற்றும் சிலாபம் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரித்தானிய இளவரசி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

அரிசிக்கு சில்லறை விலை நிர்ணயம்

மீளவும் நாடளாவிய ரீதியாக ஊரடங்கு உத்தரவு