உள்நாடு

மேலும் ஆறு நாடுகளுக்கு இலங்கை தடை

(UTV | கொழும்பு) – சவுதி அரேபியா, கட்டார், பஹ்ரைன், குவைட், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு சென்றவர்களுக்கான புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அந்தவகையில் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்குள் சென்றவர்கள் எதிர்வரும் முதலாம் திகதி முதல்14 ஆம் திகதி வரை இலங்கைக்கு வர அனுமதியில்லை என இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

    

Related posts

JustNow: நாட்டைவிட்டு தப்பிக்க முயன்ற நதாஷா நள்ளிரவில் அதிரடியாக கைது!!

மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் வருமானம் மற்றும் செலவுகளை ஒப்படைக்கவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு

editor

பரீட்சைகள் திணைக்கள நடவடிக்கைகள் இலத்திரனியல் மயமாகிறது