வகைப்படுத்தப்படாத

மேற்கு லண்டன் – தீ விபத்து

(UDHAYAM, COLOMBO) – மேற்கு லண்டனில் உள்ள கிறீன்வெல் [Grenfell Tower] அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த 24 மாடி குடியிருப்பு கட்டடத்தில் திடீரென பரவிய தீயினால் இது வரை 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் 200 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஆரம்ப பாடசாலை கட்டடம் சரிந்து வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு

Transporting of garbage to the Aruwakkalu site commences

பஸ் வண்டிகளின் அனுமதிப் பத்திரங்களை தடை செய்ய நடவடிக்கை