உள்நாடு

மெனிங் சந்தையை திறந்து வைக்க அரசாங்கம் தீர்மானம்

(UTV|கொழும்பு) – நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் கொழும்பு மரக்கறி சந்தை (மெனிங்) அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நுகர்வோர் பயன்பாட்டிற்காக திறந்திருக்கும் என மரக்கறி பொது சந்தை சங்கம் தீர்மானித்துள்ளது.

Related posts

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 10 பேர் இன்று பதவிப்பிரமாணம்

சீனாவில் இருந்து 14 மில்லியன் சினோபார்ம் இலங்கைக்கு

மார்ச் 5ம் திகதிக்கு பின்னர் மின்வெட்டுங்கள்