உள்நாடுவணிகம்

மெனிங் சந்தையை தற்காலிகமாக இடமாற்ற நடவடிக்கை

(UTV | கொழும்பு) – மெனிங் சந்தையை கொழும்புக்கு வெளியில் அதாவது தற்காலிகமாக பேலியகொடைக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர், வார இறுதியில் அல்லது அடுத்தவார முதற்பகுதியில், பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம் – சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

editor

இலங்கைக்குள் ஊடுருவ ஆரம்பித்துள்ள புரெவி புயல்

விளையாட்டு துறை வளர்ச்சிக்கு இந்தியா ஆதரவு

editor