சூடான செய்திகள் 1

மூன்று புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்

(UTVNEWS|COLOMBO) – பாராளுமன்றம் இன்று(17) பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது.

இதன்போது, மூன்று புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஷாந்த பண்டார, அந்த கூட்டமைப்பை அங்கத்துவப்படுத்தும் டீ.பீ.ஹேரத் மற்றும் மனோஜ் சிறிசேன ஆகியோரே இன்று பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

Related posts

இந்த இக்கட்டான நேரத்தில் நாட்டை விட்டு தனிப்பட்ட இலக்குகளைக் கருத்தில் கொண்டு செயல்படுவது மாபெரும் அழிவின் ஆரம்பமாகும்: ஜனாதிபதி விசேட உரை 

மூவாயிரத்தை தாண்டியது பலியானோர் எண்ணிக்கை

பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவு