அரசியல்உள்நாடு

மூன்று ஆளுநர்கள் இராஜினாமா

மூன்று ஆளுநர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

அதற்கமைய, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க மற்றும் ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானகே ஆகியோரே இவ்வாறு தமது ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

Related posts

உக்ரைன் சுற்றுலா பயணிகளின் வருகை – சில சுற்றுலா தலங்களுக்கு பூட்டு 

இந்தியாவின் தனித்துவமான சாதனை தொடர்பில் ஜனாதிபதியின் மனப்பூர்வமான வாழ்த்து

மீறினால் சட்ட நடவடிக்கை