விளையாட்டு

மூன்றாவது முறையாகவும் நிலூக தெரிவு

(UTV | கொழும்பு) – பூப்பந்தாட்ட வீரர் நிலூக கருணாரத்ன மூன்றாவது முறையாகவும் 2020ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு கொள்ள தகுதி பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற தகுதியான 6ஆவது இலங்கையர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம்

2 ஆவது டெஸ்ட் போட்டியை வென்றது இலங்கை

குமார் சங்ககாரவிற்கு கிடைத்துள்ள கௌரவம்