சூடான செய்திகள் 1

முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைப்படுவதாக குற்றச்சாட்டு

(UTVNEWS | COLOMBO) -முஸ்லிம் திருமண சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைப்பதாக முஸ்லிம் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாலிகாவத்தையில் வசிக்கும் நோனா ஜமீனா என்ற பெண் காதி நீதிமன்றம் பக்கச்சார்பான முறையில் செயல்படுவதாக குற்றம் சாற்றியுள்ளார்.

Related posts

வளமான நாட்டை கட்டியெழுப்பும் வகையில் புத்தாண்டு அமையட்டும்

கலந்துரையாடலுக்கு எமது சங்கத்தினரை இதுவரை அழைக்கவில்லை…

எவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல அனுமதி