சூடான செய்திகள் 1

முப்பது கிலோ ஹெரோயினுடன் மூவர் கைது

(UTV|COLOMBO) – திவுலபிடிய, உள்எலபொல பகுதியில் வீடு ஒன்றில் இருந்து 30 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திவுலபிடிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 663 [UPDATE]

350 சுகநல உணவகங்களை அமைப்பதற்கு சமுர்த்தி திணைக்களம் நடவடிக்கை

 ஸ்ரீ லங்கா முதலீட்டு வாரியத்திற்கு புதிய தலைவர் நியமனம்