உள்நாடு

முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர் மற்றும் அவரது சாரதி கைது

(UTV|கொழும்பு) – சீனப் பெண்ணொருவரை பலாத்காரம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர் க்ரிஷாந்த புஷ்பகுமார (ரத்தரன்) மற்றும் அவரது சாரதி காலி பொலிஸ் பெண்கள் மற்றும் குழந்தைகள் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

முஸ்லிம் எம்பிக்களின் ஆதரவாலேயே ராஜபக்ஷக்களின் கொடிய கரங்கள் பலப்பட்டன – அனுராதபுரத்தில் ரிஷாட் எம்.பி

editor

பிரதேச செயலக ஊழியர்கள் இருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது

ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே விசேட கூட்டம்