உள்நாடு

முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர் மற்றும் அவரது சாரதி கைது

(UTV|கொழும்பு) – சீனப் பெண்ணொருவரை பலாத்காரம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர் க்ரிஷாந்த புஷ்பகுமார (ரத்தரன்) மற்றும் அவரது சாரதி காலி பொலிஸ் பெண்கள் மற்றும் குழந்தைகள் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் முன்பிணை மனு நிராகரிப்பு

editor

நிபா வைரஸ் பரிசோதனை குறித்து சுகாதார அமைச்சின் அறிவிப்பு!

வீட்டு சின்னத்தில் தமிழரசு கட்சி போட்டி – வேட்பாளர்கள் வேட்பு மனுவில் கையெழுத்து

editor