விளையாட்டு

முன்னாள் கால்ப்பந்தாட்ட வீரர் கொரோனாவுக்கு பலி

(UTV|கொவிட்-19) – பிரித்தானி லீட்ஸ் கால்ப்பந்தாட்ட கழக அணியின் ஓய்வு பெற்ற முன்னாள் கால்ப்பந்தாட்ட வீரர் நோர்மன் ஹன்டர் இன்று(17) உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக நோர்மன் ஹன்டர் கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையிலேயே இன்று உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

2019 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்கான பாடலில் சங்கக்கார…

பாகிஸ்தான் – இலங்கை மகளிர் கிரிக்கட் போட்டி நாளை ஆரம்பம்

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 6 ஓட்டங்களால் வெற்றி