விளையாட்டு

முன்னாள் இலங்கை வீரர்கள் மீது குற்றச்சாட்டு

(UTV|COLOMBO) இலங்கை கிரிக்கட் வீரர்களான அவிஷ்க குணவர்தன மற்றும் நுவன் சொய்சா ஆகியோருக்கு எதிராக சர்வதேச கிரிக்கட் கவுன்சில் ஊழல் குற்றச்சாட்டு சமத்தியுள்ளது.

டி 10 லீக் போட்டித் தொடரின் போது எமிரேட்ஸ் கிரிக்கட் சபையின் ஊழல் எதிர்ப்பு சட்டத்தை மீறியுள்ளதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related posts

ரசிகர்களுக்கு அனுமதியில்லை

ரெய்னாவைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங் விலகல் – கடும் பயிற்சியில் CSK

நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி