அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவவின் சொகுசு காரை விடுவிக்குமாறு உத்தரவு

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் V8 சொகுசு காரை விடுவிக்குமாறு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (25) உத்தரவிட்டுள்ளார்.

100 மில்லியன் ரூபா பிணைப்பத்திரத்தில் அதனை விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

Related posts

தொடர்ந்து முன்னெடுக்கப்படும் ஆர்பாட்டம்

தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 11 பேர் வெளியேறினர்

அவசர நிலைமைகளில் ‘மொடர்னா’ வுக்கு அனுமதி