உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் அமைச்சர் பௌசியின் மனு விசாரணை மார்ச் மாதம்

(UTV|கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தன்னை நீக்க எடுக்கப்பட தீர்மானம் சட்டவிரோதமானது என அறிவித்து தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி முன்வைத்த மனுவினை மார்ச் மாதம் 23ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் இன்று(20) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

இடியுடன் கூடிய மழை

ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருக்கும்  ஆசிரியர் சங்கம்

புத்தளம் – அறுவக்காடு வெடிப்புச் சம்பவம்- அறிக்கை சமர்ப்பிப்பு