விளையாட்டு

முத்தையா வெளியேறினார்

(UTV | கொழும்பு) – குருதிக்குழாய் சீரமைப்பு சிகிச்சைக்காக சென்னையில் அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முத்தையா முரளிதரன் அங்கிருந்து வெளியேறியுள்ளார் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இதனை வைத்தியசாலையும் உறுதி செய்துள்ளது.

Related posts

முதலாவது ஒருநாள் கிரிக்கெட் – இந்தியா-அவுஸ்திரேலியா ,மோதல்.

Kandy Warriors இனை தோற்கடித்த Jaffna Kings

உலக பெட்மின்டன் செம்பியன்ஷிப் போட்டிக்கான திகதியில் மாற்றம்