விளையாட்டு

முத்தையா வெளியேறினார்

(UTV | கொழும்பு) – குருதிக்குழாய் சீரமைப்பு சிகிச்சைக்காக சென்னையில் அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முத்தையா முரளிதரன் அங்கிருந்து வெளியேறியுள்ளார் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இதனை வைத்தியசாலையும் உறுதி செய்துள்ளது.

Related posts

660 ஓட்டங்களை பெற்று வெற்றி வாகை சூடுமா?

லங்கா பிரிமியர் லீக் ஒத்திவைப்பு

‘IPL 2021’ போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில்