கிசு கிசு

முதல் நாளிலேயே கேள்விக்குறி : தடுப்பூசி பெற்ற பெண்ணுக்கு ஒவ்வாமை

(UTV | கொழும்பு) – கொவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியினை பெற்றுக் கொண்ட ஒருவர் ஒவ்வாமை காரணமாக அங்கொட தொற்று நோயியல் வைத்தியசாலையில் நேற்றைய தினம் (29) அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

40 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு ஒவ்வாமை காரணமாக இரவு 09.10 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர் 40 வயதுடைய பெண்ணொருவரே எனத் தெரியவருகிறது.

காவலாளியாக கடமையாற்றும் அவருக்கு சாதாரண நிலை ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

பவி’யின் அனுமதியின்றி ‘ஸ்புட்னிக்-5’ இலங்கை வராதாம்

‘வரவு செலவுத் திட்டத்திற்கு பிறகு புதிய அமைச்சரவை பதவியேற்பு’

பசில் ராஜபக்ஷவுக்கு அமைச்சர் பதவி