உள்நாடுகேளிக்கை

முதல் தடவையாக சிங்கள மொழியில் பாடப்படும் கஸீதா [VIDEO]

(UTV | கட்டார்) – நல்லிணக்கம் என்பது நாம் பிறருடன் இணக்கமாகப் பழகுவதே ஆகும். நல்லிணக்கம் எங்கும் இருக்க தவறியது என்றால் அதுவும் சரியே. குறிப்பாக, கட்டாரில் நல்லிணக்கம் மிகவும் முக்கியமானதும் அவசியமானதுமாகும்.

அந்த வகையில் கட்டார் வாழ் இலங்கை முஸ்லிம் சிங்கள உறவுகள் இணைந்து முஸ்லிம்களது புதிய ரமழான் மாதத்தில் முதன் முறையாக சிங்கள மொழி மூலம் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

இதுவே வராலற்றில் முதல் தடவையாக சிங்கள மொழியில் பாடப்படும் கஸீதா என்பதும் குறிப்பிடத்தக்கது.

   

Related posts

மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு அறிவுறுத்தல்

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

புதிய அரசே தற்போதைய தேவை – லக்‌ஷ்மன் கிரியெல்ல