சூடான செய்திகள் 1

முதலை இறைச்சியுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

(UTV|COLOMBO)-முதலை இறைச்சியுடன் இரண்டு சந்தேகநபர்கள் நேற்று பொலன்னறுவை – சோமாவதி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை சோமாவதி தேசிய பூங்காவின் ஊடாக ஓடும் மகாவலி கங்கையில் இருந்த சுமார் 8 அடி நீளமுடைய முதலையொன்றே இவ்வாறு வேட்டையாடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் ஹிங்குராங்கொடை , புத்தயாய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

 

 

 

 

Related posts

கொழும்பு குப்பை இன்று முதல் புத்தளத்துக்கு

சரத் குமார குணரத்னவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் சாத்தியம்…