உள்நாடுசூடான செய்திகள் 1

முதலாவது நிறைவேற்று சபை கூட்டம் இன்று

(UTV|கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் முதலாவது நிறைவேற்று சபை கூட்டம் அதன் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தவிசாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தலைமையில் இன்று(25) அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் செயலாளர் பசில் ராஜபக்ஷ, தேசிய அமைப்பாளர்களான விமல் வீரவன்ச மற்றும் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Related posts

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வெளியேறல் பகுதிக்கு பூட்டு

நாட்டு மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!

மிதிகம விபத்தில் இரு வெளிநாட்டவர் பலி – கைது செய்யப்பட்ட சாரதிகள்