சூடான செய்திகள் 1

முதலாம் தவணை விடுமுறை…

(UTV|COLOMBO) சிங்கள மற்றும் தமிழ் பாடசாலையின் முதலாம் தவணை இன்றுடன் நிறைவடைகின்றது.

இந்நிலையில் இரண்டாம் தவனை எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தவணை விடுமுறை ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி வழங்கப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

Related posts

குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட இருவருக்கு இடமாற்றம்

மட்டக்குளி மற்றும் கம்பஹா பகுதிகளில் வெடிகுண்டு; பொலிஸார் தெரிவித்த விசேட அறிவிப்பு

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றினார் அமைச்சர் ரஞ்சன்