சூடான செய்திகள் 1

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின், 2019ம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று(02) ஆரம்பமாகிறது.

2018 ஆம் ஆண்டுக்கான 3 ஆம் தவணை கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விசேட போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் 26ஆம் திகதி வரை

இராஜாங்க அமைச்சரிற்கு எதிரான வழக்கு ஜூன் 12ம் திகதி விசாரணைக்கு

2024 இல் இரு தேர்தல்களும் இடம்பெறும் – ஜனாதிபதி அறிவிப்பு.