சூடான செய்திகள் 1

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பது குறித்த சுற்றறிக்கை இன்றைய தினம் ஊடகங்களுக்கு

(UTV|COLOMBO)  முதலாம் தரத்திற்கு அடுத்து வருடம் மாணவர்களை சேர்ப்பது குறித்த சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பம் இன்றைய தினம் ஊடகங்களுக்கு வெளியிடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

மேற்படி இது குறித்த விளம்பரம் நாளைய தினம் பத்திரிகைகளில் வெளியாகும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதனுடன் குறித்த சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பம் கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk  வில் உள்நுழைந்து பெற்றக்கொள்ள முடியும்.

Related posts

அரசாங்கப் பாடசாலைகள்’ மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று ஆரம்பம்

(UPDATE)-கோட்டா CID யில் ஆஜர்

மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு இனிமேல் விநியோகிக்கப்படமாட்டது