வகைப்படுத்தப்படாத

முடியுமானால் தேர்தலை நடாத்திக்காட்டவும் – மகிந்த

(UDHAYAM, COLOMBO) – தேர்தலில் வெற்றி பெற முடியுமானால் அரசாங்கம் தேர்தலை நடாத்தி பொதுமக்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவின் தந்தையான காலமான எட்வின் த சொய்சாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று வருகை தந்திருந்த நிலையில் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.

Related posts

இன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்பு

அமைச்சரவையின் அறிக்கை

விமானத்தை கைகளால் தள்ளும் ஊழியர்கள்