உள்நாடு

முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க எவ்வித தீர்மானமும் இல்லை

(UTV | கொழும்பு) – ஐஓசி நிறுவனம் எரிபொருள் விலையை உயர்த்திய போதிலும், கட்டணத்தை அதிகரிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்திருந்தார்.

Related posts

தீர்வின்றேன் திங்கள் முதல் தனியார் பேரூந்துகள் இல்லை

மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி

சுகவீன விடுமுறையை அறிவித்து கிராம உத்தியோகத்தர்கள் போராட்டத்தில்